பௌத்த மதம் தேசிய மதமாக பின்பற்றுகிற நாடுகளில் ஒன்றுதான் இலங்கை. இந்நாட்டில் பௌத்தம் பரவியதற்கு காரணமாய் இருந்தவர் அசோக மன்னர் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 273 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார்.
இப்படி போரை வெறுத்து புத்தம் ஏற்றுக்கொண்ட அசோகரின் முயற்சி இப்படி வீணாய் போனதே. மற்றவர்கள் படும் துன்பத்தை, இன்னலை காண முடியாமல் துறவறம் பூண்ட புத்தரை பின்பற்றும் இந்த சிங்களர்களுக்கு கொலைவெரிதனமான எண்ணம். தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவம். இதையெல்லாம் தட்டி கேட்க்காமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் புத்த பிட்சுக்கள் என்பதுதான் வேதனை.
புத்தர்க்கு கூட தமிழரை பிடிக்காதா என்ன?
Friday, January 2, 2009
புத்தம் தவறிய இலங்கை பௌத்தர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment