
இந்த (2008) ஆம் வருடம் ஈழ தமிழர்களின் நலன் பற்றி தமிழகம் அதிக அக்கறை கொண்ட வருடம். எல்லா பெரும்பாலான கட்சிகள் இதில் மிக கவனம் எடுத்துகொண்டது. தற்போதைய முதல்வர் தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி அய்யா இதில் அதிகமாய் பொறுப்பெடுத்து பணம் திரட்டி உணவு பொருள்களை அனுப்பி வைத்திருக்கிறார். இது மிக பெரிய சாதனை. இதற்க்காகவே அவருக்கு அடுத்த முறை ஓட்டு போடலாம் போல இருக்கு. என்னை போன்ற பாமரனின் ஏக்கமெல்லாம் உணவு வாங்கிகொடுத்த கலைஞர் அய்யா அப்படியே உரிமையும் வாங்கி கொடுங்க. உரிமை என்பதை விலை கொடுத்து வாங்க முடியாதுதான் ஆனால் உங்களுடைய முயற்சியால் நிச்சயம் வாங்கி தர முடயும். உங்கள் தாமதத்தின் அர்த்தம் என்ன? புரிந்துகொள்ள முடியாத பாமரன் நான்.உணவு வாங்கி கொடுதிங்கலே உரிமையும் நீங்க தானே வாங்கித்தரனும்.
No comments:
Post a Comment